sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

/

வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை


ADDED : ஜன 17, 2024 08:36 AM

Google News

ADDED : ஜன 17, 2024 08:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 31; இவர், குடும்பத்துடன் தெற்கு பூவாணிக்குப்பம் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் நகை, ரூ. 18 ஆயிரம் பணம், ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 1.25 லட்சம் ரூபாய் ஆகும்.

புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us