sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பரிதாப சாவு

/

சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பரிதாப சாவு

சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பரிதாப சாவு

சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பரிதாப சாவு


ADDED : நவ 12, 2024 06:34 AM

Google News

ADDED : நவ 12, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே சாலையை கடக்க முயன்றவர் அரசு பஸ் மோதி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையை சேர்ந்தவர் சார்லஸ், 53; இவர், குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு புவனகிரி வழியாக சொந்த ஊர் திரும்பினர். புவனகிரி அருகே ரெட்டைக்குளம் அருகே டீக்கடையில் காரை நிறுத்தி டீக் குடித்தனர்.

இதில் சிறு நீர் கழிப்பதற்காக சார்லஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் பலத்த காயமடைந்தவரை, சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். குடும்பத்தினர் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us