sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கலெக்டர் ஆபீசில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு

/

கலெக்டர் ஆபீசில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு

கலெக்டர் ஆபீசில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு

கலெக்டர் ஆபீசில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு


ADDED : டிச 27, 2024 11:08 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த 3 அடி நீள கட்டுவிரியன் பாம்பு பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 6:15 மணியளவில் 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு சுற்றிக்கொண்டிருந்தது.

அப்போது, இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற ஊழியர்கள் பாம்பை கண்டு அலறியடித்து சத்தம்போட்டனர். தகவலறிந்த வன உயிரின ஆர்வலர் செல்லா, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கட்டுவிரியன் பாம்பை லாவமாக பிடித்தார். பின், அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டார்.

இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us