sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொம்மை வியாபாரி துாக்கு போட்டு தற்கொலை

/

பொம்மை வியாபாரி துாக்கு போட்டு தற்கொலை

பொம்மை வியாபாரி துாக்கு போட்டு தற்கொலை

பொம்மை வியாபாரி துாக்கு போட்டு தற்கொலை


ADDED : ஜன 19, 2024 10:45 PM

Google News

ADDED : ஜன 19, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்- சிதம்பரம் அருகே வியாபாரி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் எம்.கே. தோட்டம் காத்தாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர பிரகாஷ், 23; பொம்மை வியாபாரி. கடந்த 17ம் தேதி நண்பர்களுடன் கபடி விளையாட செல்வதாக மனைவி மீனாவிடம் கூறியுள்ளார்.

அதற்கு, அடுத்த நாள் நாம் வியாபாரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் விளையாட செல்ல வேண்டாம் என மறுத்தாக தெரிகிறது. இதனால் பிரகாஷ் மன வருத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கருவேல மரத்தில், பிரகாஷ் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பிரகாஷை மீட்டு, மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மனைவி மீனா அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us