sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/  மஞ்சள் சாரைப்பாம்பு பிடிப்பட்டது.

 மஞ்சள் சாரைப்பாம்பு பிடிப்பட்டது.

 மஞ்சள் சாரைப்பாம்பு பிடிப்பட்டது.


UPDATED : மே 31, 2026 06:33 PM

ADDED : மே 31, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 06:33 PM ADDED : மே 31, 2026 06:30 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: மருதாட்டில் வீட்டின் உள்ளே இருந்த 7 அடி நீள மஞ்சள் சாரைப்பாம்பு பிடிப்பட்டது. நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு பெரியார் நகரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவர் தன் வீட்டின் உள்ளே பொருட்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது இன்வெர்ட்டர் பாட்டரியின் கிழ் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே பாம்பு மீட்பாளர் கிருபாகரனுக்கு தகவல் கொடுத்தார்.

அந்த இடத்துக்கு வந்த கிருபாகரன் நீண்ட நேரம் போராடி அங்கிருந்த 7 அடி நீளம் உள்ள மஞ்சள் சாரைப்பாம்பை பிடித்தார்.

இதுபற்றி கிருபாகரன் கூறியதாவது வெப்பம் அதிகம் இருப்பதால் பாம்புகள் குளிர்ச்சியான இடத்தை தேடி வரும்.எனவே வீட்டின் சுற்று புறத்தை தூய்மையாக பராமரி்க்க வேண்டுமென கூறினார்.பிடிப்பட்ட பாம்பை வனபகுதியில் விடுவதற்கு எடுத்து சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us