sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விரக்தியில் வாலிபர் தற்கொலை 

/

 விரக்தியில் வாலிபர் தற்கொலை 

 விரக்தியில் வாலிபர் தற்கொலை 

 விரக்தியில் வாலிபர் தற்கொலை 


ADDED : நவ 28, 2025 05:05 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: திருமணமாகாத விரக் தி யில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பாலசந்தர்,30; கூலி தொழிலாளி; திருமணமாகவில்லை. இவர், தசை பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் இருந்து வந்தார்.

திருமணமாகவில்லை என்கிற மனவிரக்தியில் இருந்தவர், கடந்த 26ம் தேதி வீட்டில் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.

காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us