sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு

/

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு


ADDED : பிப் 04, 2025 06:20 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூரை சேர்ந்தவர் கேசவன் மகன் அஜித்குமார், 26. டிரைவர். நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் நோக்கி சென்றபோது, பள்ளிப்பட்டு அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் அஜித்குமார் அதே இடத்தில் இறந்தார்.

இது குறித்து லாரி டிரைவர் மாணிக்கநாச்சியார்கோவில் செல்வம் மகன் பிரதீப் ராஜ், 26, என்பவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us