sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

/

சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு


ADDED : ஜூலை 21, 2025 05:13 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலுார், புதுவண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி மாத கிருத்திகையொட்டி மகா மண்டபத்தில் சிறப்பு யாகம், பூஜைகள் நடந்தன. இதனைதொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 27 அபிஷேக பொருள்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர், புதுப்பாளையம் சுப்ரமணியர் உட்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us