/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலைவாய்ப்பு முகாம் திடீர் ஒத்தி வைப்பு
/
வேலைவாய்ப்பு முகாம் திடீர் ஒத்தி வைப்பு
ADDED : அக் 14, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பெண்ணாடத்தில், வரும் 19ம் தேதி நடைபெற இருந்த வேலை வாய்ப்பு முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்திருந்தது. பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்னேஷனல் பள்ளியில் முகாம் நடத்தப்பட இருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடப்படாமல், வேலை வாய்ப்பு முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.