sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

/

கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : நவ 20, 2024 05:23 AM

Google News

ADDED : நவ 20, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார், முதுநகர் அடுத்த சின்னகாரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 35; இவர், சிவானந்தபுரத்தை சேர்ந்த தினேஷ் பெஞ்சமின் மகன் ஜெய்வின் ஜோசப், 18; என்பவரை கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் கொலை செய்த வழக்கில் முதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜாமினில் வெளியே வந்த அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இவரை பிடிக்க எஸ்.பி., ராஜாராம் உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த இளங்கோவனை தனிப்படை போலீசார் நேற்று பிடித்து முதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us