sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வளர்ச்சி திட்டப்பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு

/

வளர்ச்சி திட்டப்பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப்பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப்பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு


ADDED : மே 15, 2025 11:48 PM

Google News

ADDED : மே 15, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடக்கிறது. அதனை, கூடுதல் கலெக்டர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். சிறுபாக்கம் பஸ் நிலையம் அடிப்படை வசதிகளின்றி உள்ளதை சீரமைக்க உத்தரவிட்டார்.

பின், மரக்கன்றுகள் வளர்ப்பு பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ஒரங்கூர் மற்றும் எஸ்.புதுார் ஊராட்சிகளில் கலைஞர் வீடு, கான்கிரீட் வீடுகள் கட்டுமானப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். மங்களூர் பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி, பொறியாளர்கள் சண்முகம், செந்தில் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us