sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருமண ஏக்கம் வாலிபர் தற்கொலை

/

திருமண ஏக்கம் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கம் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கம் வாலிபர் தற்கொலை


ADDED : அக் 17, 2024 12:29 AM

Google News

ADDED : அக் 17, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுாரை சேர்ந்தவர் முருகேசன் மகன் சவுந்தர்ராஜன்,37; விவசாயி. தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கடந்த சில மாதங்களாக சவுந்தர்ராஜன் வற்புறுத்தி வந்தார். பல இடங்களில் பெண் பார்த்தும், திருமணம் கூடிவரவில்லை.

இதனால் விரக்தியில் இருந்த சவுந்தர்ராஜன் கடந்த 12ம் தேதி விஷம் குடித்தார். கடலுார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us