sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

/

நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு


ADDED : ஜன 10, 2025 06:24 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு மற்றும் மேல்புவனகிரி வட்டாரத்தில் சம்பா வயல்களில் புகையான் தாக்குதல் நெற்பயிர்களை வேளாண் விஞ்ஞானிகள ஆய்வு செய்து, கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

மேல்புவனகிரி வட்டாரத்தில் 10,550 ஹெக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்களில பால் கட்டும் பருவம், பூக்கும் பருவம், அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது காலநிலை மாற்றம் காரணமாக வயல்களில் திட்டு திட்டாக புகையான் தாக்குதல் உள்ளது.

விவசாயிகள் புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலுார், கரைமேடு, அழிச்சிக்குடி ஆகிய பகுதியில் புகையான் தாக்குதலுக்கு உள்ளான வயல்களில் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் நடராஜன், பாரதிகுமார், புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம் ஆகியோர் ஆய்வு செய்து, கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

ஏற்பாடுகளை வேளாண் துணை மேலாளர் பாலசரவணன், உதவி வேளாண் அலுவலர் செந்தில் , தொழில்நுட்ப மேலாளர் இளையராஜா செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us