sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேளாண் மாணவிகள் ஆய்வு

/

வேளாண் மாணவிகள் ஆய்வு

வேளாண் மாணவிகள் ஆய்வு

வேளாண் மாணவிகள் ஆய்வு


ADDED : ஏப் 07, 2025 05:08 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : அழிச்சிக்குடியில் கத்திரி தோட்டத்தில் பந்தல் அமைத்து புடலங்காய் பயிரிட்டு வணிகம் ஈட்டும் இயற்கை சாகுபடியை வேளாண் மாணவிகள் பார்வையிட்டனர்.

பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அழிச்சிக்குடி கிராமத்தில் அன்பரசன் என்பவரின் நிலத்தில் கத்திரி செடி வைத்து அதில் பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். மாணவிகள் ஜெனிஷா, கார்த்திகா, கனிமொழி, கிருஷ்ணவாணி, கீர்த்தனா, லாவண்யா, வீனா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us