sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வேளாண் மாணவிகள் பயிற்சி பெறும் திட்டம்

/

 வேளாண் மாணவிகள் பயிற்சி பெறும் திட்டம்

 வேளாண் மாணவிகள் பயிற்சி பெறும் திட்டம்

 வேளாண் மாணவிகள் பயிற்சி பெறும் திட்டம்


ADDED : டிச 26, 2025 06:47 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் மாணவிகள், கீரப்பாளையம் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்ட துவக்க விழா நடந்தது.

துறை தலைவர் தமிழ்செல்வி, குழு ஆசிரியர் துரைராஜ் வழிகாட்டுதலின்படி, கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் மாணவிகள் குழு தலைவி ஜான்சி ராணி தலைமை தாங்கினார்.

மாணவி இந்துஜா வரவேற்றார். கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சியில், வி.ஏ.ஓ.,கலைச்செல்வி, ஊராட்சி செயலர் முருகவேல், வேளாண் மாணவிகள் ஹரிஷ்ராகவி, ஹர்ஷல் ஸ்மித்தா, ஹர்ஷவர்த்தினி, ஹேமாவர்ஷினி, ஹேமலதா, ஹேமநந்தினி, இசை மொழி, ஜனனி, ஜான்சி ராணி, ஜெயஹரிணி, ஜெயந்தி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

துணை தலைவி ஹர்ஷினி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us