sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழில் மலர் ஆர்டிக்கல்....கண்ணை கவரும் கலைபெட்டகம்

/

தொழில் மலர் ஆர்டிக்கல்....கண்ணை கவரும் கலைபெட்டகம்

தொழில் மலர் ஆர்டிக்கல்....கண்ணை கவரும் கலைபெட்டகம்

தொழில் மலர் ஆர்டிக்கல்....கண்ணை கவரும் கலைபெட்டகம்


ADDED : அக் 11, 2024 06:11 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகைகளை விற்பனை செய்து வருவதாக குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் சிங்காரவேல் கூறினார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபரணங்களை அணிந்து செல்வது பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. ஏழையாக இருந்தாலும் ஒரு குண்டுமணி நகையாவது தேவை. பெண்களுக்கு அழகு சேர்ப்பது நகைகள். என்னதான் விலையேறினாலும் நகைகள் வாங்கும் ஆசையானது மக்கள் மத்தியில்

குறையவில்லை. நகைகள் தரமாகவும், ஹால்மார்க் முத்திரை பதித்ததாகவும் வாங்க வேண்டும். அதுவும் பரம்பரை பரம்பரையாக நகை தொழில் செய்யும் குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரிக்கு செல்லவே மக்கள் ஆர்வம்காட்டுகின்றனர்.

பல ஆண்டுகளாக தங்க நகைகள் வாங்க பெயர் பெற்ற கைராசி நிறுவனமாக உள்ள நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் கண்களை கவரும் கலைப்பெட்டகமாகவும், தரமான தங்க நகைகள் வழங்குவதில் பல தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற ஷோரூமாக உள்ளது. ஹால்மார்க் முத்திரையுடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

குளிர்சாதன வசதியுடன் கூடிய இங்கு தீபாவளி முன்னிட்டு புதிய டிசைன்களில் எப்போதும் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.மிக குறைந்த சேதாரம், மிக குறைந்த கூலியுடன் நகைகள் விற்பனை

செய்யப்படுகிறது. கார், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி உள்ளது. சிறு சேமிப்பு திட்டம் உள்ளது. அனைத்து வித வெள்ளி பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. பல சமூக சேவைகளையும் செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us