sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அழுகிய நிலையில் முதியவர் உடல் கொலையா என விசாரணை

/

அழுகிய நிலையில் முதியவர் உடல் கொலையா என விசாரணை

அழுகிய நிலையில் முதியவர் உடல் கொலையா என விசாரணை

அழுகிய நிலையில் முதியவர் உடல் கொலையா என விசாரணை


ADDED : ஜன 04, 2024 03:57 AM

Google News

ADDED : ஜன 04, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வயலில் அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண்ணாடம் அடுத்த காரையூர் தங்கமுத்து என்பவரது வயலில் நேற்று மாலை 4:30 மணியளவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். இறந்தவர் சிமென்ட் நிற பனியன் அணிந்த நிலையில் அரை நிர்வாணமாக கிடந்தார்.

வி.ஏ.ஓ., சம்பத் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, முதியவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us