sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் அங்கன்வாடி மையம்

/

பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் அங்கன்வாடி மையம்

பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் அங்கன்வாடி மையம்

பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் அங்கன்வாடி மையம்


ADDED : டிச 25, 2024 08:37 AM

Google News

ADDED : டிச 25, 2024 08:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் பேரூராட்சி, சோழன்நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் துவங்கப்பட்டது. போதிய இடவசதி இல்லாததால் குழந்தைகள் அமர்ந்து படிக்கவும், சமைக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் தெருவில் ரூ. 5.50 லட்சம் செலவில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி, முடிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை பயன்பாட்டிற்கு வராமல் செடி, கொடிகள் மண்டி, பாழாகி வருவதுடன், அரசு நிதியும் வீணாகிறது.

எனவே, காமராஜர் தெருவில் பாழாகி வரும் புதிய அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us