sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 18, 2024 08:27 PM

Google News

ADDED : நவ 18, 2024 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ரதது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வச்சலா, இந்திரா, அமுதா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கசாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன், நிர்வாகிகள் ரங்கநாதன், ராஜேந்திரன், தர்மலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்.

இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் 6,750 மற்றும் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்திராணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us