sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அப்போலோ நர்சிங் கல்லுாரி மாணவிகள் பேரணி

/

அப்போலோ நர்சிங் கல்லுாரி மாணவிகள் பேரணி

அப்போலோ நர்சிங் கல்லுாரி மாணவிகள் பேரணி

அப்போலோ நர்சிங் கல்லுாரி மாணவிகள் பேரணி


ADDED : ஆக 10, 2025 02:46 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : வேப்பூர் சாய் அப்போலோ நர்சிங் கல்லுாரி சார்பில் 'ரத்த சோகை இல்லா' கடலுார் மாவட்டம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

டாக்டர் காயத்ரி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அம்பிகா தங்கதுரை, பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஜனனி தாஸ், கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணியில் மாணவிகள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கூட்டுரோடு, சேலம்-விருத்தாசலம் சாலை வழியாக வேப்பூர் பஸ் ஸ்டாண்ட் வரை வந்தனர்.

பேரணியில் கல்லுாரி துணை முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

இணை இயக்குனர் பிரியங்கா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us