sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகராட்சி அதிகாரிகள் நியமனம்

/

நகராட்சி அதிகாரிகள் நியமனம்

நகராட்சி அதிகாரிகள் நியமனம்

நகராட்சி அதிகாரிகள் நியமனம்


ADDED : ஜூலை 25, 2025 10:50 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டட ஆய்வாளர் பணியிடம் பல மாதங்கள் காலியாக இருந்தது. இதனால், கட்டட அனுமதி பெறாமலேயே பலர் கட்டடங்கள் கட்டி வருவதால் நகராட்சி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதேப் போன்று இன்ஜினியர் பணியிடமும் காலியாக உள்ளதால் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் பணி தரமில்லாமல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. துப்புரவு ஆய்வாளர் பணியிடமும் காலியாக இருந்தததால் துப்புரவு பணிகளை கண்காணிக்க முடியாமல் போனதோடு பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, கட்டட ஆய்வாளராக செழியன், துப்புரவு ஆய்வாளராக கேசவன் நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us