sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா

/

ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா

ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா

ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா


ADDED : ஜன 05, 2025 07:41 AM

Google News

ADDED : ஜன 05, 2025 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவருக்கு, இன்று கூத்தப்பாக்கம் பக்ஷி திருமண மண்டபத்தில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.

கடலுார் ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சிதலைவராக இருப்பவர் சரவணன். இவரது பதவிக்காலம் ஜன., 5ம்தேதியுடன் முடிவடைவதால், அவருக்கு பாராட்டுவிழா இன்று மாலை 4:00 மணிக்கு கடலுார் கூத்தப்பாக்கம் பக்ஷி திருமண மண்டபத்தில் நடக்கிறது. விழாவில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஓய்வுபெற்ற போலீசார் உட்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.






      Dinamalar
      Follow us