sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொது இடத்தில் தகராறு: இருவர் மீது வழக்கு

/

பொது இடத்தில் தகராறு: இருவர் மீது வழக்கு

பொது இடத்தில் தகராறு: இருவர் மீது வழக்கு

பொது இடத்தில் தகராறு: இருவர் மீது வழக்கு


ADDED : ஜன 12, 2024 04:00 AM

Google News

ADDED : ஜன 12, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூர் செய்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டி ருந்தனர்.

அப்போது புவனகிரி காமாட்சியம்மன் கோவில் அருகில் குடித்து விட்டு போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக செயல்பட்ட அதேப் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us