sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி அரிஸ்டோ பள்ளி மாணவிக்கு தங்கம்

/

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி அரிஸ்டோ பள்ளி மாணவிக்கு தங்கம்

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி அரிஸ்டோ பள்ளி மாணவிக்கு தங்கம்

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி அரிஸ்டோ பள்ளி மாணவிக்கு தங்கம்


ADDED : ஜன 29, 2025 11:24 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவிக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவி கிருஷிகா, ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவர் 2022-23ல் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த 60வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தமிழ்நாடு அரசின் ரொக்கப்பரிசு திட்டத்தில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், 2023--24ல் சண்டிகரில் நடந்த 61வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை பாராட்டி, தமிழ்நாடு அரசு ஒன்றரை லட்ச ரூபாய்க்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.

பரிசு பெற்ற மாணவி கிருஷிகாவை, அரிஸ்டோ பப்ளிக் பள்ளியின் தலைவர் சிவக்குமார், நிர்வாக அதிகாரி லட்சுமி, பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே மற்றும் பள்ளி துணைமுதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us