sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் சாதனை

/

அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் சாதனை

அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் சாதனை

அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் சாதனை


ADDED : ஏப் 24, 2025 07:16 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: ஜே.இ.இ., மெயின் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற அரிஸ்டோ பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

2025 ஏப்ரல் மாதத்தில் நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில் கடலுார் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில அளவில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவன் பிரதீஷ் 98.23 சதவீதம் மதிப்பெண் பெற்று கடலுார் மாவட்டத்தில் முதலிடம், சஞ்சய் 97.48 சதவீதம், விஷால் 94.69 சதவீதம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிக சதவீத மதிப்பெண் பெற்றனர்.

முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளியின் தலைவர் சிவக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

அரிஸ்டோ பள்ளியில் பணியாற்றும் அனுபவமிக்க நீட், ஜே.இ.இ., தேர்வு பயிற்றுனர்கள் அளித்த பயிற்சியே வெற்றிக்கு காரணம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளில் அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us