sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

/

 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்


ADDED : ஜன 04, 2026 04:19 AM

Google News

ADDED : ஜன 04, 2026 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து, சிவகாம சுந்தரி மணிமுக்தாற்றங்கரைக்கு சென்று திருக்கல்யாணம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின், சிவகாமசுந்தரி, நடராஜர் சுவாமிகள் சிறப்பு அலங்காரித்தில் அருள்பாலித்தனர்.

தொடர்ந்து, கோவில் உட்பிகாரத்தை வலம் வந்த, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள், ராஜகோபுரம் வழியாக வெளிய வந்தபோது, ஆருத்ரா தரிசனம் காட்டப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us