sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாம்பல் மண் கடத்தியவர் கைது

/

சாம்பல் மண் கடத்தியவர் கைது

சாம்பல் மண் கடத்தியவர் கைது

சாம்பல் மண் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 21, 2025 11:11 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்::

நெய்வேலியில் இருந்து சாம்பல் மண் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார், குப்பநத்தம் புறவழிச்சாலையில் வாகன சோதனை செய்தபோது, அவ் வழியே வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில், நெய்வேலியில் இருந்து சாம்பல் மண் கடத்தி வந்தது தெரிந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, நெய்வேலி தொப்புளிகுப்பம் லாரன்ஸ், 35; என்பவரை கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us