sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உதவியாளர் சாவு

/

உதவியாளர் சாவு

உதவியாளர் சாவு

உதவியாளர் சாவு


ADDED : ஏப் 16, 2025 09:36 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 09:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பாடலீஸ்வரர் கோவில் அர்ச்சகர் உதவியாளர் மயங்கி விழுந்து இறந்தார்.

கடலுார் அடுத்த பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 54; புதுப்பாளையத்தில் தங்கி, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us