தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உதவியாளர் சாவு

உதவியாளர் சாவு

உதவியாளர் சாவு


ADDED : ஏப் 16, 2025 09:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 09:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: பாடலீஸ்வரர் கோவில் அர்ச்சகர் உதவியாளர் மயங்கி விழுந்து இறந்தார்.

கடலுார் அடுத்த பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 54; புதுப்பாளையத்தில் தங்கி, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us