sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏ.டி.எம்., உடைத்து கொள்ளை முயற்சி

/

ஏ.டி.எம்., உடைத்து கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்., உடைத்து கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்., உடைத்து கொள்ளை முயற்சி


ADDED : டிச 25, 2024 03:51 AM

Google News

ADDED : டிச 25, 2024 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் வங்கி ஏ.டி.எம்., மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் சாவடி பகுதியில் செயல்படும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அருகே அதன் ஏ.டி.எம்., மையம் உள்ளது.

நேற்று காலை வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடி மற்றும் மெஷின் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கி மேலாளர் அளித்த தகவலின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் நேரில் சென்று சி.சி.டி.வி., பதிவுகளைக் கொண்டு விசாரித்தனர்.

அப்போது, மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர் சம்மட்டி கொண்டு ஏ.டி.எம்., மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. அலாரம் ஒலித்ததால் தப்பிச்சென்றிருக்கலாம் என தெரிகிறது. மர்ம நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us