sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயி மீது தாக்குதல்

/

விவசாயி மீது தாக்குதல்

விவசாயி மீது தாக்குதல்

விவசாயி மீது தாக்குதல்


ADDED : மார் 11, 2024 05:52 AM

Google News

ADDED : மார் 11, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே விவசாயியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 47. இவர் கடந்த 8 ம் தேதி தனது நிலத்தில் வேலி அமைத்தார்.

அப்போது, அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர், அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது நிலத்தில் வேலி அமைப்பதாக கூறி, ஏழுமலையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும், ஏழுமலையை அசிங்கமாக திட்டி, தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us