sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருமகன் மீது தாக்குதல்

/

மருமகன் மீது தாக்குதல்

மருமகன் மீது தாக்குதல்

மருமகன் மீது தாக்குதல்


ADDED : மே 01, 2025 04:26 AM

Google News

ADDED : மே 01, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : மருமகனை தாக்கிய மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த குழந்தைக்குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை,45; இவர், தனது மனைவி ஜெயந்தியை வேலைக்கு செல்லக்கூடாது என கூறினார்.

ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தியின் தந்தை வனராஜன், தாய் அன்பழகி ஆகியோர் ஏழுமலையை ஆபாசமாக திட்டி கத்தியால் ஏழுமலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், வனராஜன், அன்பழகி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us