sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடனை திருப்பி கேட்டவர் தாக்கு

/

கடனை திருப்பி கேட்டவர் தாக்கு

கடனை திருப்பி கேட்டவர் தாக்கு

கடனை திருப்பி கேட்டவர் தாக்கு


ADDED : ஜன 31, 2024 02:06 AM

Google News

ADDED : ஜன 31, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவர், அப்பியம்பேட்டையை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு, 1 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். கடந்த, 24ம் தேதி, கடனை திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், காசிநாதனை, ஆபாசமாக திட்டி கண்ணன் தாக்கினார். காயமடைந்த காசிநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us