sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குழாய் உடைந்து குடிநீர் விரயம் அதிகாரிகள் நடவடிக்கை தேவை

/

குழாய் உடைந்து குடிநீர் விரயம் அதிகாரிகள் நடவடிக்கை தேவை

குழாய் உடைந்து குடிநீர் விரயம் அதிகாரிகள் நடவடிக்கை தேவை

குழாய் உடைந்து குடிநீர் விரயம் அதிகாரிகள் நடவடிக்கை தேவை


ADDED : மே 22, 2025 11:36 PM

Google News

ADDED : மே 22, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே கிளிஞ்சிக்குப்பம் கிராமத்தில் கடந்த ஒன்னரை மாதமாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

கடலுார் ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்டது கிளிஞ்சிக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் பாலகிருஷ்ணா நகர்- புதுப்பூஞ்சோலைக்குப்பம் செல்லும் சாலையில் கடந்த ஒன்னரை மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலை முழுதும் குடிநீர் வழிந்தோடி குளம்போல் தேங்கி நிற்கிறது.

அவ்வழியாக நடந்து செல்பவர்களுக்கும், வாகனம் செல்வதற்கும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் பி.டி.ஓ., மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை.

இனியாவது குடிநீர் விரயாமாவதை அதிகாரிகள் தடுக்க முன்வர வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us