sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்னாள் ஆசிரியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது 

/

முன்னாள் ஆசிரியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது 

முன்னாள் ஆசிரியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது 

முன்னாள் ஆசிரியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது 


ADDED : டிச 06, 2024 06:50 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கடலுார், வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் தினகரன், 38, சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில், கடந்த 25ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தினகரனை திருபாதிரிப்புலியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் 30; அவரது நண்பர் அரவிந்த், 23; ஆகியோர் அடித்து கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அரவிந்தை போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த சதீஷை, பாகூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us