sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மரக்கிளை விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

/

மரக்கிளை விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

மரக்கிளை விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

மரக்கிளை விழுந்து ஆட்டோ டிரைவர் பலி


ADDED : டிச 20, 2024 04:25 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் ஆமைபள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி மகன் அன்பழகன்(35), ஆட்டோ ஓட்டுனர் .

கடந்த 12ஆம் தேதி, கன மழையின்போது , அண்ணாமல நகரில் உள்ள போஸ்ட் ஆபீஸ் ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோவை நிறுத்திவிட்டு, அதில் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது மரக் கிளை ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் உட்கார்ந்திருந்த அன்பழகனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. உடன் அவரை சிதம்பரம் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அன்பழகன் இறந்தார்.அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us