sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா

/

அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா

அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா

அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா


ADDED : ஜன 13, 2024 04:09 AM

Google News

ADDED : ஜன 13, 2024 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அரசு பெரியார் கல்லுாரியின் மாணவியர் விடுதியில் பரிசளிப்பு விழா நடந்தது.

கடலுார் அரசு பெரியார் கல்லுாரியின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் கோலப் போட்டி, கட்டுரை, ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி நடந்தது. பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பரிசளிப்பு விழாவில், விடுதி காப்பாளர் சுமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி, போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

பேராசிரியர்கள் கவிதா, கீதா, சுமித்ரா, புவனேஸ்வரி, கண்காணிப்பாளர் மாலதி, விடுதி பணியாளர்கள் சாந்தி, ஜெயலட்சுமி, கங்கா, சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us