/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளி விலாஸ் பள்ளியில் விழிப்புணர்வு
/
வள்ளி விலாஸ் பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : செப் 18, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன் தலைமை தாங்கினர். உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முரளி பங்கேற்று போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.