ADDED : அக் 16, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் கடலுார் கிளை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழுப்புரம், குயிலாப்பாளையத்தில் நடந்த முகாமில், கடலுார் கிளை மேலாளர் லுார்துசாமி பங்கேற்று, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் நன்மைகள், 'ஸ்பீரி-2025' திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
முகாமில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.