sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போதைப்பொருள் தடுப்பு குறித்து 1,601 இடங்களில் விழிப்புணர்வு

/

போதைப்பொருள் தடுப்பு குறித்து 1,601 இடங்களில் விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு குறித்து 1,601 இடங்களில் விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு குறித்து 1,601 இடங்களில் விழிப்புணர்வு


ADDED : ஆக 11, 2025 07:11 AM

Google News

ADDED : ஆக 11, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து 1, 601 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் எஸ்.பி., உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தாண்டு இதுவரை 1,601 இடங்களில் 1,46,245 பேருக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us