sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விழிப்புணர்வு  பிரசாரம் 

/

 விழிப்புணர்வு  பிரசாரம் 

 விழிப்புணர்வு  பிரசாரம் 

 விழிப்புணர்வு  பிரசாரம் 


ADDED : ஜன 30, 2026 07:01 AM

Google News

ADDED : ஜன 30, 2026 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: ஜன. 30-: சேத்தியாத்தோப்பில் வருவாய்த்துறை சார்பில் தேசிய வாக்காளர் தின கலைநிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புவனகிரி வருவாய்த்துறை சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகளுடன் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சேத்தியாத்தோப்பு பஸ்நிலையம், கடைவீதி, ராஜீவ்காந்தி சிலை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் அன்பழகன் தலைமை தாங்கி கலைநிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

துணை தாசில்தார் பழனி, வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கமல்ராஜ், வி.ஏ.ஓ., அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலைநிகழ்ச்சியுடன் பொதுமக்களுக்கு வாக்காளர்கள் வாக்களிப்பது அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us