தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

 விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

 விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்


ADDED : ஏப் 19, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க, மாவட்ட நுகர்வோர் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார்.

நுகர்வோர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் பாலாஜி, ஆனந்தன், சிவசுப்பிரமணியம், பன்னீர்செல்வம், முன்னிலை வகித்தனர்.

நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் ஆனந்தன் வரவேற்றார். வி.ஏ.ஒ., பெருமாள், கிராம உதவியாளர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் உன்னிகிருஷ்ணன், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன் ,லட்சுமிநாராயணன், தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us