sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : நவ 21, 2025 05:38 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட மை பாரத் கேந்திரா சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150 பிறந்தநாளையொட்டி ஒற்றுமை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளையோர் அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். எஸ்.பி.,ஜெயக்குமார், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஊர்வலம் டவுன் ஹாலில் புறப்பட்டு, செம்மண்டலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வரை சென்று திரும்பியது.

மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், துாய்மை பாரத மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தன்னார்வலர் ராம்குமார் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us