sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விழிப்புணர்வு உறுதிமொழி 

/

 விழிப்புணர்வு உறுதிமொழி 

 விழிப்புணர்வு உறுதிமொழி 

 விழிப்புணர்வு உறுதிமொழி 


ADDED : பிப் 23, 2026 03:20 AM

Google News

ADDED : பிப் 23, 2026 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: உலக தாய்மொழி தினத்தினை முன்னிட்டு கடலுாரில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணிய கோட்டி தலைமையில் தாய்மொழியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளின் பாதுகாப்பினை வலுப்படுத்திடவும், மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மை, தாய்மொழியினை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்றநடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம் என்ற உறுதி மொழி இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் செல்வன், தீபா, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சுப்புலட்சுமி உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us