/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜான்டூயி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஜான்டூயி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 13, 2025 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கண்டரக் கோட்டை ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் போதை எதிர்ப்பு குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
'இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருள்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரி ஆகியோர் பேசினர்.
கல்லுாரி கல்வி இயக் குனர் வேலண்டினா லெஸ்லி, கல்லுாரி முதல்வர் மகாலட்சு மி, உதவிப் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.