sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பு.முட்லுார் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

/

பு.முட்லுார் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

பு.முட்லுார் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

பு.முட்லுார் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு


ADDED : அக் 26, 2024 06:52 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு, காலாண்டு தேர்வின் தேர்ச்சி சதவீம், முதல் இடை பருவ தேர்ச்சி சதவீதம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நடந்த மருத்துவ முகாமை பார்வையிட்டார். பின், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினார். அவருடன், தாசில்தார் தனபதி, பி.டி.ஓ., சதீஷ்குமார், ஊராட்சி தலைவர் ஜெயசீலன், தலைமை ஆசிரியர் வேல்முருகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்திரி உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us