sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வங்கி மேலாளர் பைக் மோதி பலி

/

வங்கி மேலாளர் பைக் மோதி பலி

வங்கி மேலாளர் பைக் மோதி பலி

வங்கி மேலாளர் பைக் மோதி பலி


ADDED : ஜூலை 25, 2025 02:46 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:பைக் மோதிய விபத்தில் தனியார் பாங்க் மேனேஜர் இறந்தார்.

புதுச்சேரியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ஈஸ்வர், 30; இவர் விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜர். நேற்று முன்தினம் மாலை அதே வங்கியில் துணை மேனேஜராக பணிபுரியும், கடலுார் செம்மண்டலத்தைச் சேர்ந்த ஜீவா கார்த்திகேயன்,26; என்பவரது பைக்கில், சின்னசேலம் வரை சொந்த வேலையாக சென்றார்.

பைக்கை ஜீவா கார்த்திகேயன் ஓட்டினார். மணலுார் ரயில்வே பாலம் மீது சென்றபோது, திடீர் மழை பெய்ததால் வீட்டிற்கு திரும்ப, பைக்கை திருப்பினார். அப்போது, எதிரில் வந்த பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஈஸ்வர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us