sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேங்க் ஆப் பரோடா 48வது ஆண்டு விழா

/

பேங்க் ஆப் பரோடா 48வது ஆண்டு விழா

பேங்க் ஆப் பரோடா 48வது ஆண்டு விழா

பேங்க் ஆப் பரோடா 48வது ஆண்டு விழா


ADDED : ஜன 02, 2025 06:38 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் பேங்க் ஆப் பரோடா வங்கி மெயின் கிளை துவங்கி 48 வது ஆண்டு துவக்க விழாவையொட்டி நேற்று வங்கியில் வாடிக்கையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

கடலுார் பேங்க் ஆப் பரோடா வங்கியின் மெயின் கிளை துவங்கி 48 வது ஆண்டு துவங்குவதையொட்டி விழா நடந்தது. ஓய்வு பெற்ற ஊழியர் ஸ்ரீதர் வரவேற்றார். முதன்மை மேலாளர் அனுராதா தலைமை தாங்கினார். வாடிக்கையாளர்கள் முத்து கலர் லேப், சீேஷல்ஸ் சுபா முத்துக்குமார், சங்கர் பிரகாஷ், மகேந்திரன், குத்துவிளக்கேற்றினர்.

கடன் அலுவலர் சிவப்பிரகாசம், கடன் வசூல் அலுவலர் பாலசரவணன், துணை மேலாளர் புனிதா, வேளாண் கடன் அலுவலர் வரபிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை தருமாறு முதன்மை மேலாளர் அனுராதா கேட்டுக்கொண்டார்.






      Dinamalar
      Follow us