sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடற்கரையில் துாய்மை பணி  

/

கடற்கரையில் துாய்மை பணி  

கடற்கரையில் துாய்மை பணி  

கடற்கரையில் துாய்மை பணி  


ADDED : செப் 27, 2025 02:43 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : கடலுார் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரையில் துாய்மை பணி நடந்தது.

'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் துாய்மையே சேவை விழா கடந்த 17ம் தேதி முதல் வரும் 2ம் தேதி வரை நடக்கிறது.

இதனை முன்னிட்டு, கடலுார் அஞ்சல் கோட்டம் சார்பில் பரங்கிப்பேட்டை ஊராட்சி அருகில் உள்ள சாமியார்பேட்டை கடற்கரையில் துாய்மை பணி நடந்தது.

கோட்ட கண்காணிப்பாளர் கலைவாணி முன்னிலையில், அஞ்சல் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் சாமியார்பேட்டை கிராம பஞ்சாயத்து தலைவர் சங்கர், துணை தலைவர் மாரியப்பன், செயலாளர் பாலமுருகன், துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 150 பேர் ஒன்று கூடி காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை துாய்மை பணி மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மீனவ சமூகத்தினருக்கு சேமிப்புத் திட்டங்களின் முக்கியத்துவம், ஊழல் தடுப்புக்கான விழிப்புணர்வு அளிக்கப்பட்டன.

துாய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டு, துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us