sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் விபத்து இருவர் பலி

/

பைக் விபத்து இருவர் பலி

பைக் விபத்து இருவர் பலி

பைக் விபத்து இருவர் பலி


ADDED : நவ 19, 2024 07:38 AM

Google News

ADDED : நவ 19, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: வேப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், கல்மாவை சேர்ந்தவர் சுபல்ராணா, 54. கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் ஆரூரான் சர்க்கரை ஆலையில் தங்கி பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் ஆலையின் எதிரே சேலம் - கடலுார் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே வந்த பஜாஜ் பல்சர் மோட்டார் பைக், சுபல்ராணா மீது மோதியது. இதில், சுபல்ராணா, 54, மோட்டார் பைக்கை ஓட்டி வந்த வேப்பூர் அடுத்த லட்சுமணபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், 18; இருவரும் பலத்த காயமடைந்தனர்.

வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us