sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல்;  7 பேர் மீது வழக்கு

/

இருதரப்பு மோதல்;  7 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல்;  7 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல்;  7 பேர் மீது வழக்கு


ADDED : டிச 12, 2024 07:53 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் புதுகுப்பத்தை சேர்ந்தவர் சிவசண்முகம். முல்லை நகரை சேர்ந்தவர் செம்புலிங்கம். இருவருக்கும் புதுகுப்பத்தில் உள்ள காலி மனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், இருவரது குடும்ப உறுப்பினர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பு புகாரின் பேரில், சிவசண்முகம், செம்புலிங்கம் உட்பட ஏழு பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us